மகாராஷ்டிராவில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.